Top posting users this month
No user |
பசில் மீதும் விசாரணை! லியனகே இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்! அடுத்த வாரம் 7 பேர் மீது விசாரணை!
Page 1 of 1
பசில் மீதும் விசாரணை! லியனகே இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்! அடுத்த வாரம் 7 பேர் மீது விசாரணை!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பிரபல காணி ஏல விற்பனையாளரான ஏ.எஸ்.பி. லியனகே ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து விசாரிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது
இதனடிப்படையில் ஏ.எஸ்.பி. லியனகே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்க பிரஜையான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் அமெரிக்காவில் இருந்து நாளை தினம் இலங்கை வரும் பசில் ராஜபக்சவை விமான நிலையத்தில் வைத்து தமது பொறுப்பில் எடுத்து வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை அடுத்த வாரத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த 7 முக்கியஸ்தர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தும் அல்லது அவர்களை கைது செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் ஏ.எஸ்.பி. லியனகே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்க பிரஜையான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் அமெரிக்காவில் இருந்து நாளை தினம் இலங்கை வரும் பசில் ராஜபக்சவை விமான நிலையத்தில் வைத்து தமது பொறுப்பில் எடுத்து வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை அடுத்த வாரத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த 7 முக்கியஸ்தர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தும் அல்லது அவர்களை கைது செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum