Top posting users this month
No user |
கனடா மொன்றியல் ஜெயம், ஜெனா ஆகியோர் கிளிநொச்சி மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம்
Page 1 of 1
கனடா மொன்றியல் ஜெயம், ஜெனா ஆகியோர் கிளிநொச்சி மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம்
போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கனடா மொன்றியலில் வசிக்கும் புலம்பெயர் தாயக உறவுகளான ஜெயம்,ஜெனா ஆகியோர் துவிச்சக்கரவண்டிகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்த உதவிகள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூலம், வேறு தொகுதி மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அறிவகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பளையை சேர்ந்த சுப்பிரமணியம் எழிலன், அலைக்வின்சன், அலைக்சன், சந்திரசேகரன் கீர்த்திகன், சந்திரசேகரன் கிறிஸ்ணவிஜி ஆகியோருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேசசபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன்,பா.உறுப்பினரின் செயலாளரும்,கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சியின் உபதலைவருமான பொன்.காந்தன், கட்சியின் மகளிர் அணி பிரதிநிதி கோகுலச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை கனடா மொன்றியல் ஜெயம் ஜெனா ஆகியோரின் உதவிகளால் கிளிநொச்சி மாணவர்கள் கல்வியில் ஊக்கமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த உதவிகள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூலம், வேறு தொகுதி மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அறிவகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பளையை சேர்ந்த சுப்பிரமணியம் எழிலன், அலைக்வின்சன், அலைக்சன், சந்திரசேகரன் கீர்த்திகன், சந்திரசேகரன் கிறிஸ்ணவிஜி ஆகியோருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேசசபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன்,பா.உறுப்பினரின் செயலாளரும்,கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சியின் உபதலைவருமான பொன்.காந்தன், கட்சியின் மகளிர் அணி பிரதிநிதி கோகுலச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை கனடா மொன்றியல் ஜெயம் ஜெனா ஆகியோரின் உதவிகளால் கிளிநொச்சி மாணவர்கள் கல்வியில் ஊக்கமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum