Top posting users this month
No user |
கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம்: 2 பேர் கைது
Page 1 of 1
கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம்: 2 பேர் கைது
மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கத்தோலிக்க மடமொன்றைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டப்போது, அங்கிருந்த வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த மாதத்தின் முற்பகுதியில் நடந்த இந்த பாலியல் தாக்குதலினால் அந்த கன்னியாஸ்திரிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது.
முதல் சந்தேக நபர் மும்பையில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் கல்கத்தா நகரில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
நீதிமன்றத்திற்கு முன்பு ஆஜரான அந்த நபரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவது நபர் கல்கத்தாவிலேயே கைது செய்யப்பட்டார். இவர் அந்த தாக்குதலை நடத்திய நபர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கத்தோலிக்க மடமொன்றைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டப்போது, அங்கிருந்த வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த மாதத்தின் முற்பகுதியில் நடந்த இந்த பாலியல் தாக்குதலினால் அந்த கன்னியாஸ்திரிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது.
முதல் சந்தேக நபர் மும்பையில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் கல்கத்தா நகரில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
நீதிமன்றத்திற்கு முன்பு ஆஜரான அந்த நபரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவது நபர் கல்கத்தாவிலேயே கைது செய்யப்பட்டார். இவர் அந்த தாக்குதலை நடத்திய நபர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum