Top posting users this month
No user |
மத்தள விமான நிலையத்தை மூட வேண்டிய அவசியமில்லை: ரெஜினோல்ட் குரே
Page 1 of 1
மத்தள விமான நிலையத்தை மூட வேண்டிய அவசியமில்லை: ரெஜினோல்ட் குரே
ஹம்பாந்தொட்டை மத்தள விமான நிலையத்தை மூட வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்தள விமான நிலையம் ஊடாக இலாபத்தை எவ்வாறு பெற முடியும் என்பது தனக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மத்தள விமான நிலையத்தை மூடுவதற்கு பதிலாக அரசாங்க முதலீடு இன்றி நடத்தி செல்வதற்கான நிலையை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சேவை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நிறுவனத்தை இலாபகரமாக செயற்படுவதாற்கான முறைகளை தற்பொழுது கூறமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்தள விமான நிலையம் ஊடாக இலாபத்தை எவ்வாறு பெற முடியும் என்பது தனக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மத்தள விமான நிலையத்தை மூடுவதற்கு பதிலாக அரசாங்க முதலீடு இன்றி நடத்தி செல்வதற்கான நிலையை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சேவை அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நிறுவனத்தை இலாபகரமாக செயற்படுவதாற்கான முறைகளை தற்பொழுது கூறமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum