Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா சிறையிலேயே இருக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக வழிபடும் அமைச்சர்கள்: குஷ்பு அதிரடி
Page 1 of 1
ஜெயலலிதா சிறையிலேயே இருக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக வழிபடும் அமைச்சர்கள்: குஷ்பு அதிரடி
திருச்சியில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்றுள்ளார்.
திருச்சியில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய குஷ்பு, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ஆளும் அதிமுக அரசு ஆதரவு கொடுத்தது, எனக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பெங்களுரில் நடந்து வரும் வழக்கிற்கும், இந்த மசோதாவை ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.
நாடு எவ்வளவோ முன்னேற்றத்தில் சென்று கொண்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, அவருக்கு தமிழக அமைச்சர்கள் கோயில் கோயிலாக தண்டனையில் இருந்து விடுபட வேண்டும் என்று கும்பிடுகிறார்கள்.
எனக்கு என்னவோ அவர்கள் ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று வேண்டுவது போல் தெரியவில்லை.
தயவு செய்து அவர்கள் வெளியே வந்துவிடக் கூடாது, அவரை உள்ளேயே வை என்று வேண்டுவது போல் தான் உள்ளது.
மேலும், அந்த அம்மாவை பார்த்து குனிஞ்ச நாங்க இப்ப தான் நிமிர்ந்து நிக்கிறோம் என்று அவர்கள் கோயில் கோயிலாக சென்று வழிபடுகிறார்கள் என நினைக்கிறேன் என்று பேசியுள்ளார்.
பின்னர் பேசிய திருச்சி வேலுச்சாமி, சினிமாவை காட்டி மக்களை மோசம் செய்தது போதும். அந்த சினிமாவில் இருந்து வந்த குஷ்பு எல்லாருடைய முகத்திரையையும் கிழிக்க போகிறார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் குஷ்பு தான் என்றும் குஷ்பு கண்டிப்பாக தமிழகத்தின் முதல்வராக ஆவார் எனவும் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய குஷ்பு, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ஆளும் அதிமுக அரசு ஆதரவு கொடுத்தது, எனக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பெங்களுரில் நடந்து வரும் வழக்கிற்கும், இந்த மசோதாவை ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.
நாடு எவ்வளவோ முன்னேற்றத்தில் சென்று கொண்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, அவருக்கு தமிழக அமைச்சர்கள் கோயில் கோயிலாக தண்டனையில் இருந்து விடுபட வேண்டும் என்று கும்பிடுகிறார்கள்.
எனக்கு என்னவோ அவர்கள் ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று வேண்டுவது போல் தெரியவில்லை.
தயவு செய்து அவர்கள் வெளியே வந்துவிடக் கூடாது, அவரை உள்ளேயே வை என்று வேண்டுவது போல் தான் உள்ளது.
மேலும், அந்த அம்மாவை பார்த்து குனிஞ்ச நாங்க இப்ப தான் நிமிர்ந்து நிக்கிறோம் என்று அவர்கள் கோயில் கோயிலாக சென்று வழிபடுகிறார்கள் என நினைக்கிறேன் என்று பேசியுள்ளார்.
பின்னர் பேசிய திருச்சி வேலுச்சாமி, சினிமாவை காட்டி மக்களை மோசம் செய்தது போதும். அந்த சினிமாவில் இருந்து வந்த குஷ்பு எல்லாருடைய முகத்திரையையும் கிழிக்க போகிறார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் குஷ்பு தான் என்றும் குஷ்பு கண்டிப்பாக தமிழகத்தின் முதல்வராக ஆவார் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்: நடிகை குஷ்பு அதிரடி
» ஜெயலலிதா சிறை செல்வது உறுதி: கோவையில் சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேட்டி
» பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்த ஜெயலலிதா: குஷ்பூ அதிரடி
» ஜெயலலிதா சிறை செல்வது உறுதி: கோவையில் சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேட்டி
» பதவியேற்கும் முன்பே மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை பரிசாக அளித்த ஜெயலலிதா: குஷ்பூ அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum