Top posting users this month
No user |
Similar topics
தரக்குறைவாக பேசிய நடிகை ரோஜா..பொங்கி எழுந்த ஆந்திர மக்கள்
Page 1 of 1
தரக்குறைவாக பேசிய நடிகை ரோஜா..பொங்கி எழுந்த ஆந்திர மக்கள்
தலித் பெண் அமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசியதால் நடிகை மற்றும் எம்.எல்.ஏ.வான ரோஜா மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ள நடிகை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோஜா சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசியுள்ளார்.
அப்போது பேசிய ரோஜா, மகளிர் மேம்பாடு மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை அமைச்சர் பீதல சுஜாதாவை விமர்சித்து பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.
மேலும், ரோஜா பேசிய அந்த குறிப்பிட்ட காட்சிகளும் வெளியானதால் ஆந்திராவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆந்திராவில் உள்ள தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடிகை ரோஜாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தொடங்கியுள்ளதோடு, அவர்கள் ரோஜா மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதன் பேரில் நடிகை ரோஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே நடிகை ரோஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திர மாநில சட்டசபையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 11ம் திகதி ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூடி ரோஜா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நடிகை ரோஜா நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில், ஆளும் கட்சித் தலைவர்கள் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். நான் ஒரு நடிகை என்பதால் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்கிறார்கள்.
இது பற்றி நான் சொன்னால், சபாநாயகர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்.
மேலும், சட்டசபையில் நான் பேசியது எப்படி வெளியில் வந்தது? என்றும் இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ள நடிகை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோஜா சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசியுள்ளார்.
அப்போது பேசிய ரோஜா, மகளிர் மேம்பாடு மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை அமைச்சர் பீதல சுஜாதாவை விமர்சித்து பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.
மேலும், ரோஜா பேசிய அந்த குறிப்பிட்ட காட்சிகளும் வெளியானதால் ஆந்திராவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆந்திராவில் உள்ள தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடிகை ரோஜாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த தொடங்கியுள்ளதோடு, அவர்கள் ரோஜா மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதன் பேரில் நடிகை ரோஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே நடிகை ரோஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திர மாநில சட்டசபையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 11ம் திகதி ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூடி ரோஜா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நடிகை ரோஜா நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில், ஆளும் கட்சித் தலைவர்கள் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். நான் ஒரு நடிகை என்பதால் என்னைப் பற்றி தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்கிறார்கள்.
இது பற்றி நான் சொன்னால், சபாநாயகர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்.
மேலும், சட்டசபையில் நான் பேசியது எப்படி வெளியில் வந்தது? என்றும் இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் அனைத்து மக்களுக்கும் பொதுவானவள்: எச்சரித்த நடிகை ரோஜா
» நான் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: பிறந்த நாளன்று நடிகை ரோஜா அதிரடி பேச்சு
» 20 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்த தமிழர்!
» நான் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: பிறந்த நாளன்று நடிகை ரோஜா அதிரடி பேச்சு
» 20 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்த தமிழர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum