Top posting users this month
No user |
வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் முத்துஹெட்டிகம
Page 1 of 1
வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் முத்துஹெட்டிகம
ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் தேர்தல் மேடைகளுக்கு தீ வைப்பு மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.
நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் போது முத்துஹெட்டிகம வெளிநாட்டில் வசிப்பதற்கு அனுமதி வேண்டுமென்றால் மனு ஒன்றின் மூலம் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளபடும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் போது முத்துஹெட்டிகம வெளிநாட்டில் வசிப்பதற்கு அனுமதி வேண்டுமென்றால் மனு ஒன்றின் மூலம் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளபடும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum