Top posting users this month
No user |
விஸ்வரூபம் எடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்!
Page 1 of 1
விஸ்வரூபம் எடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்!
கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த 16ம் திகதி அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவின்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை தொடங்கி உள்ளது.
ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், அதிகாரியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தற்போது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு பொதுநல அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து முதல்வர் சித்தராமமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்தபின் உள்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறுகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மரணம் குறித்து மாநில பொலிசாரே பாகுபாடற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க தேவையில்லை என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த 16ம் திகதி அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவின்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை தொடங்கி உள்ளது.
ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், அதிகாரியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தற்போது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு பொதுநல அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து முதல்வர் சித்தராமமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்தபின் உள்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறுகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மரணம் குறித்து மாநில பொலிசாரே பாகுபாடற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க தேவையில்லை என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum