Top posting users this month
No user |
Similar topics
செத்துமடியும் உயிர்கள்: விஸ்வரூபம் எடுக்கும் பன்றிக்காய்ச்சல்
Page 1 of 1
செத்துமடியும் உயிர்கள்: விஸ்வரூபம் எடுக்கும் பன்றிக்காய்ச்சல்
பத்திரிகைகள் தொடங்கி போஸ்டர்கள் என எங்கு பார்த்தாலும் பன்றிக்காய்ச்சல் பற்றிய செய்திகள் தான் தலைப்பு செய்திகளாக வெளியான வண்ணம் உள்ளன.
வெளிநாட்டை மட்டுமே ஆட்டிப்படைத்த பன்றிக்காய்ச்சல், தற்போது இந்தியாவிலும் மக்களை பலியாக்க ஆரம்பித்துவிட்டது.
வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்கள், கூடவே உறவினர்களை அழைத்து வருவது போல், விமானத்தின் மூலம் பன்றிக்காய்ச்சலையும் அழைத்த வந்ததன் விளைவே இந்தியாவில் செத்து மடியும் உயிர்கள்.
அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஒவ்வொரு மாநிலங்களின் அன்றாடம், ஒன்று அல்லது இரண்டு உயிர்கள் இறந்த வண்ணம் உள்ளன.
அதிலும், தெலுங்கான, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தான் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம்.
ஒன்றிரண்டு உயிர்களை பலிவாங்கிய பன்றிக்காய்ச்சல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 191 உயிர்களை கொன்றுள்ளது, மேலும் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் அலட்சியத்தில் நாட்டின் சுகாதாரத்தின் பங்கு
A influenza என்ற வைராசல் பன்றிகளுக்கிடையே ஏற்படும் ஜலதோஷம், சளிப்பிரச்சனையால், மனிதர்களுக்கும் அந்த வைரஸ் பரவுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பால் காய்ச்சல் ஏற்படும் மனிதர்கள் அதனை அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
பொதுசுகாதாரத்துறையும், பன்றிக்காய்ச்சலின் எச்சரிக்கை கருதி, தங்களது விழிப்புணர்வை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை, இதன் விளைவாகவே ஏராளமான உயிரிப்புகள் ஏற்படுகின்றன.
அலட்சியமான அரசு
பன்றிக்காய்ச்சலின் தீவிரம் குறித்து பத்திரிகைகள் என்னதான், விளம்பரப்படுத்திக்காட்டினாலும், அரசு அலட்சியமாகவே உள்ளது.
ஒவ்வொரு மாநிலமும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதோடு மட்டுமல்லாமல் இன்று வரை மருத்துவ உலகில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிறோம் என்ற பதில் மக்களிடையே முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த நோய் தாக்கம் தண்ணீர் மற்றும் கொசுக்கடி ஆகியவற்றின் மூலம் வருவதும் காற்றின் ஈரப்பதத்தில் இந்த வைரஸ் கலப்பதும் பெரும் காரணமாக இருக்கிறது.
இந்த நோய் வராமல் தடுத்தால் தப்பிக்க முடியும். கொசுக்கள் ஒழிப்பில் மாநிலம் முழுவதும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, பரவலாக அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய வீதிகளில் நிற்க முடியாத அளவிற்கு கொசுக்கள் விரட்டி கடிக்கிறது.
கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில அரச எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி, நாட்டின் மூளை முடுக்கெல்லாம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இன்னும் அரசு தரப்பில் காலம் தாழ்த்தாமல் களம் இறங்க வேண்டும். மேலும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
வெளிநாட்டை மட்டுமே ஆட்டிப்படைத்த பன்றிக்காய்ச்சல், தற்போது இந்தியாவிலும் மக்களை பலியாக்க ஆரம்பித்துவிட்டது.
வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்கள், கூடவே உறவினர்களை அழைத்து வருவது போல், விமானத்தின் மூலம் பன்றிக்காய்ச்சலையும் அழைத்த வந்ததன் விளைவே இந்தியாவில் செத்து மடியும் உயிர்கள்.
அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஒவ்வொரு மாநிலங்களின் அன்றாடம், ஒன்று அல்லது இரண்டு உயிர்கள் இறந்த வண்ணம் உள்ளன.
அதிலும், தெலுங்கான, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தான் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம்.
ஒன்றிரண்டு உயிர்களை பலிவாங்கிய பன்றிக்காய்ச்சல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 191 உயிர்களை கொன்றுள்ளது, மேலும் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் அலட்சியத்தில் நாட்டின் சுகாதாரத்தின் பங்கு
A influenza என்ற வைராசல் பன்றிகளுக்கிடையே ஏற்படும் ஜலதோஷம், சளிப்பிரச்சனையால், மனிதர்களுக்கும் அந்த வைரஸ் பரவுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பால் காய்ச்சல் ஏற்படும் மனிதர்கள் அதனை அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
பொதுசுகாதாரத்துறையும், பன்றிக்காய்ச்சலின் எச்சரிக்கை கருதி, தங்களது விழிப்புணர்வை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை, இதன் விளைவாகவே ஏராளமான உயிரிப்புகள் ஏற்படுகின்றன.
அலட்சியமான அரசு
பன்றிக்காய்ச்சலின் தீவிரம் குறித்து பத்திரிகைகள் என்னதான், விளம்பரப்படுத்திக்காட்டினாலும், அரசு அலட்சியமாகவே உள்ளது.
ஒவ்வொரு மாநிலமும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதோடு மட்டுமல்லாமல் இன்று வரை மருத்துவ உலகில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிறோம் என்ற பதில் மக்களிடையே முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த நோய் தாக்கம் தண்ணீர் மற்றும் கொசுக்கடி ஆகியவற்றின் மூலம் வருவதும் காற்றின் ஈரப்பதத்தில் இந்த வைரஸ் கலப்பதும் பெரும் காரணமாக இருக்கிறது.
இந்த நோய் வராமல் தடுத்தால் தப்பிக்க முடியும். கொசுக்கள் ஒழிப்பில் மாநிலம் முழுவதும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, பரவலாக அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய வீதிகளில் நிற்க முடியாத அளவிற்கு கொசுக்கள் விரட்டி கடிக்கிறது.
கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில அரச எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி, நாட்டின் மூளை முடுக்கெல்லாம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இன்னும் அரசு தரப்பில் காலம் தாழ்த்தாமல் களம் இறங்க வேண்டும். மேலும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயிர்கள் எப்படி தோன்றின?
» விஸ்வரூபம்
» அழிந்து போன இயற்கை….விஸ்வரூபம் எடுத்த கிரானைட்: சமுதாயத்தின் பிள்ளை சகாயம்
» விஸ்வரூபம்
» அழிந்து போன இயற்கை….விஸ்வரூபம் எடுத்த கிரானைட்: சமுதாயத்தின் பிள்ளை சகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum