Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருமணத்துக்கு தாலியால் வந்த தடை: எதிர்ப்பையும் மீறி மணம் முடித்த காதல் ஜோடி

Go down

திருமணத்துக்கு தாலியால் வந்த தடை: எதிர்ப்பையும் மீறி மணம் முடித்த காதல் ஜோடி Empty திருமணத்துக்கு தாலியால் வந்த தடை: எதிர்ப்பையும் மீறி மணம் முடித்த காதல் ஜோடி

Post by oviya Thu Mar 12, 2015 1:29 pm

தேனியில் தாலி பிரச்சனையால் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரையும் மீறி மணம் முடித்த காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு பொலிசில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த வேணுகோபாலின் மகன் முரளிக்கும் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகள் வினோதினிக்கும் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.

திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அடுத்து முரளியும், வினோதினியும் பேசி பழகி வந்துள்ளனர்.

பின்னர் இரு குடும்பத்தினரும் தாலி எடுக்கும் நிகழ்ச்சிககாக நகை கடைககு சென்றபோது, முரளி குடும்பத்தினர் தெரிவு செய்த தாலியை பார்த்த வினோதினியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள், இந்த தாலியை தங்கள் சமுதாயத்தில் போட மாட்டோம் என்றும் நீங்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள், எனவே இந்த திருமணம் நடக்காது என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

இதனால் வேதனை அடைந்த முரளியும், வினோதினியும் நேற்று முன்தினம் நிலககோட்டை பதிவு அலுவலகத்துக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு அவர்கள் நிலககோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து பொலிசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum