Top posting users this month
No user |
மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கைகள் நிறைவு: கல்வியமைச்சு - எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்
Page 1 of 1
மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கைகள் நிறைவு: கல்வியமைச்சு - எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்
பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்து கொள்வது குறித்து இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிரான மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்து விட்டன என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இனிமேலும் மேன்முறையீடுகளை கையளிக்க வேண்டாம் என கல்வியமைச்சு பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.
அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள முறையீடுகளை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 5ம் தர புலமைபரிசில் பெறுபேறுகளின் 6ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொண்டமைக்கு எதிரான மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கை இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும் என கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்
2020ம் ஆண்டில் எரிவாயு, மற்றும் எரிபொருள் இறக்குமதி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் ஆணைமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இதுவரை எண்ணெய் வளமுள்ள இரு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இதனாலேயே 2020ம் ஆண்டளவில் வெளிநாடுகளிலிருந்து எரிவாயு மற்றும் எரிபொருள் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்து விட்டன என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இனிமேலும் மேன்முறையீடுகளை கையளிக்க வேண்டாம் என கல்வியமைச்சு பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.
அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள முறையீடுகளை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 5ம் தர புலமைபரிசில் பெறுபேறுகளின் 6ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொண்டமைக்கு எதிரான மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கை இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும் என கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்
2020ம் ஆண்டில் எரிவாயு, மற்றும் எரிபொருள் இறக்குமதி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் ஆணைமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இதுவரை எண்ணெய் வளமுள்ள இரு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இதனாலேயே 2020ம் ஆண்டளவில் வெளிநாடுகளிலிருந்து எரிவாயு மற்றும் எரிபொருள் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum