Top posting users this month
No user |
நிதி மோசடி முறைப்பாடுகள் நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
Page 1 of 1
நிதி மோசடி முறைப்பாடுகள் நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
நிதி மோசடிகளை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ் அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் பிரிவிற்கு இதுவரை 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்றிட்டங்களின் போது அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் தொடர்பிலேயே முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் பிரிவிற்கு இதுவரை 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்றிட்டங்களின் போது அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் தொடர்பிலேயே முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum