Top posting users this month
No user |
கே.பி தொடர்பான அறிக்கை ஆறு மாதத்தில் சமர்ப்பிக்கப்படும்: சட்ட மா அதிபர்
Page 1 of 1
கே.பி தொடர்பான அறிக்கை ஆறு மாதத்தில் சமர்ப்பிக்கப்படும்: சட்ட மா அதிபர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் குறித்த அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. குமரன் பத்மநாதன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் போது குமரன் பத்மநாதனுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து ஆறு மாத காலத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. குமரன் பத்மநாதன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் போது குமரன் பத்மநாதனுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து ஆறு மாத காலத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum