Top posting users this month
No user |
Similar topics
ரகசிய காதலரை மணக்க மணப்பெண்ணின் பலே திட்டம்..மாப்பிள்ளைக்கு போதை மருந்து!
Page 1 of 1
ரகசிய காதலரை மணக்க மணப்பெண்ணின் பலே திட்டம்..மாப்பிள்ளைக்கு போதை மருந்து!
உத்தரபிரதேசத்தில் மாப்பிள்ளை குடிபோதையில் இருந்த காரணத்தால், திருமணத்திற்கு வந்த உறவினருக்கும் மணப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிஷோர்(25) என்பவருக்கும், இந்திரவதி என்ற பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தன்று, மாப்பிள்ளை போதையில் சுமார் இரண்டு மணிநேரம் தாமதமாக மண்டபத்திற்கு வந்துள்ளார்.
இதனால் இந்திரவதிக்கும் திருமணத்திற்கு வந்த மற்றொரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்து கிஷோர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில், கிஷோர் போதையில் இருந்ததாக பெண் வீட்டார் கூறியதை கிஷோர் மறுத்துள்ளார்.
கிஷோர் இதுதொடர்பாக கூறுகையில், 10 நாட்களுக்கு முன்னதாக எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வெற்றிலையால் செய்யப்பட்ட பாரம்பரிய இனிப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.
அதற்கு பின்னர் என்னால் எப்போதும் போல் இயல்பாக இருக்க முடியவில்லை. மேலும், நான் சுவரில் முட்டிக் கொண்டேன்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மயக்கம் தெளிந்து திருமண மண்டபத்திற்கு வந்தேன்.
ஆனால் அதற்குள் இந்திரவதிக்கும், அவருடைய உறவினர் ஹர்பல்சிங் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்துவிட்டது.
அவர் தனது இரகசிய காதலரை திருமணம் செய்ய எனக்கு போதை மருத்து கொடுத்துவிட்டார். இதற்கு பெண் வீட்டார் உடந்தையாக இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக கிஷோர் குடும்பத்தினருக்கும், இந்திரவதி குடும்பத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிஷோர்(25) என்பவருக்கும், இந்திரவதி என்ற பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தன்று, மாப்பிள்ளை போதையில் சுமார் இரண்டு மணிநேரம் தாமதமாக மண்டபத்திற்கு வந்துள்ளார்.
இதனால் இந்திரவதிக்கும் திருமணத்திற்கு வந்த மற்றொரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்து கிஷோர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில், கிஷோர் போதையில் இருந்ததாக பெண் வீட்டார் கூறியதை கிஷோர் மறுத்துள்ளார்.
கிஷோர் இதுதொடர்பாக கூறுகையில், 10 நாட்களுக்கு முன்னதாக எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வெற்றிலையால் செய்யப்பட்ட பாரம்பரிய இனிப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.
அதற்கு பின்னர் என்னால் எப்போதும் போல் இயல்பாக இருக்க முடியவில்லை. மேலும், நான் சுவரில் முட்டிக் கொண்டேன்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மயக்கம் தெளிந்து திருமண மண்டபத்திற்கு வந்தேன்.
ஆனால் அதற்குள் இந்திரவதிக்கும், அவருடைய உறவினர் ஹர்பல்சிங் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்துவிட்டது.
அவர் தனது இரகசிய காதலரை திருமணம் செய்ய எனக்கு போதை மருத்து கொடுத்துவிட்டார். இதற்கு பெண் வீட்டார் உடந்தையாக இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக கிஷோர் குடும்பத்தினருக்கும், இந்திரவதி குடும்பத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழகத்தில் விரைவில் மதுவிலக்கு: ஜெயலலிதாவின் ரகசிய திட்டம்!
» போதை குறைய
» அளவுக்கதிகமான போதை: ஆடைகள் களைந்து சாலையில் உருண்ட பெண் ஆசிரியை
» போதை குறைய
» அளவுக்கதிகமான போதை: ஆடைகள் களைந்து சாலையில் உருண்ட பெண் ஆசிரியை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum