Top posting users this month
No user |
Similar topics
குஷ்புவுக்கு மந்திரி பதவி...அடிக்கப்போகும் ஜாக்பாட்: இளங்கோவன் உறுதி
Page 1 of 1
குஷ்புவுக்கு மந்திரி பதவி...அடிக்கப்போகும் ஜாக்பாட்: இளங்கோவன் உறுதி
சென்னையில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து மத்திய சென்னை காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகை குஷ்பு பேசியுள்ளனர்.
அரும்பாக்கத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இப்போதும் மின்வெட்டு தொடர்கிறது.
வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று சொல்பவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. ஏனெனில் மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் மட்டும் தான்.
மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறும் பாஜக-வினர், ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள் என்று பேசியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசுகையில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை.
சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நாங்கள் ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? அதனால் தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நிற்கவில்லை.
தமிழகத்தில் வருகிற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும்.
மேலும், பட்டமேற்படிப்புவரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவோம் என்றும் எனவே மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை காண மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரும்பாக்கத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இப்போதும் மின்வெட்டு தொடர்கிறது.
வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று சொல்பவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. ஏனெனில் மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் மட்டும் தான்.
மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறும் பாஜக-வினர், ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள் என்று பேசியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசுகையில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை.
சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நாங்கள் ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? அதனால் தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நிற்கவில்லை.
தமிழகத்தில் வருகிற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும்.
மேலும், பட்டமேற்படிப்புவரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவோம் என்றும் எனவே மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை காண மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்
» குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்
» குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்
» குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்
» குஷ்புவுக்கு வயசாகிடுச்சு…நடிக்க வாய்ப்புல்ல: காங்கிரஸில் இணைந்துவிட்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum