Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குஷ்புவுக்கு மந்திரி பதவி...அடிக்கப்போகும் ஜாக்பாட்: இளங்கோவன் உறுதி

Go down

குஷ்புவுக்கு மந்திரி பதவி...அடிக்கப்போகும் ஜாக்பாட்: இளங்கோவன் உறுதி Empty குஷ்புவுக்கு மந்திரி பதவி...அடிக்கப்போகும் ஜாக்பாட்: இளங்கோவன் உறுதி

Post by oviya Mon Feb 23, 2015 12:17 pm

சென்னையில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து மத்திய சென்னை காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகை குஷ்பு பேசியுள்ளனர்.
அரும்பாக்கத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இப்போதும் மின்வெட்டு தொடர்கிறது.

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று சொல்பவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. ஏனெனில் மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் மட்டும் தான்.

மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறும் பாஜக-வினர், ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள் என்று பேசியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசுகையில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை.

சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் நாங்கள் ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? அதனால் தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நிற்கவில்லை.

தமிழகத்தில் வருகிற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும்.

மேலும், பட்டமேற்படிப்புவரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவோம் என்றும் எனவே மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை காண மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum