Top posting users this month
No user |
இலங்கை இராணுவ குழு லெபனான் பயணம்
Page 1 of 1
இலங்கை இராணுவ குழு லெபனான் பயணம்
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இணைவதற்காக இலங்கை இராணுவத்தின் குழுவொன்று லெபனானுக்கு சென்றுள்ளது.
இந்த குழு இன்றைய தினம் லெபனானுக்கு சென்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரியொருவர் உள்ளிட்ட 55 பேர் லெபனானுக்கு சென்றுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 24 ம் திகதி நான்கு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் கொண்ட மற்றுமொரு குழுவும் லெபனானுக்கு செல்லவுள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா அமைதிகாக்கும் படையில் இணையவுள்ள குறித்த அனைத்து இராணுவ உறுப்பினர்களும் விஜயபா படையணியைச் சேர்ந்தவர்கள் என பதில் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குழு இன்றைய தினம் லெபனானுக்கு சென்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரியொருவர் உள்ளிட்ட 55 பேர் லெபனானுக்கு சென்றுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 24 ம் திகதி நான்கு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் கொண்ட மற்றுமொரு குழுவும் லெபனானுக்கு செல்லவுள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா அமைதிகாக்கும் படையில் இணையவுள்ள குறித்த அனைத்து இராணுவ உறுப்பினர்களும் விஜயபா படையணியைச் சேர்ந்தவர்கள் என பதில் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum