Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசியல் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்ற அனுமதிக்க முடியாது: கரு ஜயசூரிய-ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்தில் புதிய மாற்றம்: கரு

Go down

அரசியல் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்ற அனுமதிக்க முடியாது: கரு ஜயசூரிய-ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்தில் புதிய மாற்றம்: கரு Empty அரசியல் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்ற அனுமதிக்க முடியாது: கரு ஜயசூரிய-ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்தில் புதிய மாற்றம்: கரு

Post by oviya Tue Feb 10, 2015 1:10 pm

அரசியல் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்ற அனுமதிக்க முடியாது என பொதுநிர்வாக மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் பேதங்களுடன் மக்களுக்கு சேவையாற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுகின்றது. அவ்வாறு அரசியல் பேதம் பாராட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை.

எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் அரசியல் ரீதியாக பிரிவினை பாராட்டுவதில்லை. கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரம் இருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

அவ்வாறான அநீதிகளை புதிய அரசாங்கம் இழைக்காது. மக்களின் வரிகளைக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டுமென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்தில் புதிய மாற்றம்: கரு

ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் இந்நாட்டின் ஜனநாயகத்தில் பாரிய மாற்றம் இடம் பெறவுள்ளதாக புத்த சாசன அமைச்சர் மறறும் மாகாண மற்றும் உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum