Top posting users this month
No user |
Similar topics
குற்றவாளிகளை மன்னித்து விட்டுவிடுங்கள்: பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை
Page 1 of 1
குற்றவாளிகளை மன்னித்து விட்டுவிடுங்கள்: பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை
மேற்குவங்க மாநிலத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி, பலாத்காரம் செய்தவர்களை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவர் பலாத்கார குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.
அவர் இதுபற்றி கூறுகையில், என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறுகையில், அவர் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதை விட, அவருடைய கவலை எல்லாம் பள்ளி, பள்ளி மாணவர்களை சுற்றியே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனநல மருத்துவர்களும் மன ஆலோசனை கொடுத்ததையடுத்து தற்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் நன்றாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிதுள்ளன.
ஜீசஸ் மேரி கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஐரீன் மற்றும் மதர் ஜெனரல் ஆகியோர் ரோம் நகரில் இருந்தனர்.
இந்த தகவலை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக விமானத்தில் மேற்குவங்கம் திரும்பி மருத்துவமனையில் இருந்த பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைச் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து ஐரீன் கூறுகையில், என்னுடைய வாழ்நாளில் மூத்த கன்னியாஸ்திரி மீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடந்ததாகக் கேட்டதில்லை.
மேலும், போர் நடக்கும் பல இடங்களில் நாங்கள் சேவை செய்திருக்கிறோம் என்றும் அங்கு கூட இப்படிப்பட்ட கொடூரம் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவர் பலாத்கார குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.
அவர் இதுபற்றி கூறுகையில், என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறுகையில், அவர் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதை விட, அவருடைய கவலை எல்லாம் பள்ளி, பள்ளி மாணவர்களை சுற்றியே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனநல மருத்துவர்களும் மன ஆலோசனை கொடுத்ததையடுத்து தற்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் நன்றாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிதுள்ளன.
ஜீசஸ் மேரி கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஐரீன் மற்றும் மதர் ஜெனரல் ஆகியோர் ரோம் நகரில் இருந்தனர்.
இந்த தகவலை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக விமானத்தில் மேற்குவங்கம் திரும்பி மருத்துவமனையில் இருந்த பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைச் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து ஐரீன் கூறுகையில், என்னுடைய வாழ்நாளில் மூத்த கன்னியாஸ்திரி மீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடந்ததாகக் கேட்டதில்லை.
மேலும், போர் நடக்கும் பல இடங்களில் நாங்கள் சேவை செய்திருக்கிறோம் என்றும் அங்கு கூட இப்படிப்பட்ட கொடூரம் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு குவியும் உதவிகள்
» 14 வயது மாணவனை தனது குழந்தைக்கு தந்தை என கூறிய 45 வயது பெண்மணி
» 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி
» 14 வயது மாணவனை தனது குழந்தைக்கு தந்தை என கூறிய 45 வயது பெண்மணி
» 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum