Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு குவியும் உதவிகள்

Go down

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு குவியும் உதவிகள் Empty பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு குவியும் உதவிகள்

Post by oviya Mon Sep 07, 2015 3:02 pm

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலாத்கார சம்பவத்தில் படுகாயமடைந்த 9 வயது சிறுமி தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து தற்போது அவருக்கு பலர் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் கடந்த யூலை மாதம், 9 வயது சிறுமி ஒருவர் உள்ளூர் நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை பலாத்காரம் செய்த உள்ளூர் நபரை பொலிஸார் கைது செய்தனர்.

தற்போது மருத்துவ சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கடி செல்லவேண்டியுள்ளது.

போக்குவரத்து வசதிகள் பெருமளவில் இல்லாத அந்த கிராமத்தில், அந்த சிறுமியின் தந்தை மருத்துவ சிகிச்சைக்காக 4 கி.மீ. தொலைவுக்கு தனது மகளை தூக்கிச் சென்று வந்தார்.

பின்னர் இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அச்சிறுமியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளது.

இந்நிலையில், மெதந்தா குழுமத்தின் முன்னணி மருத்துவமனை ஒன்று அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து சேதமடைந்த பகுதிகள் முற்றிலும் சரிசெய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.1 லட்சம் வழங்கவும் வழக்கை தொடர்ந்து கண்காணிக்கவும் அரசுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிறுமியின் தந்தைக்கு சைக்கிளும் வேலைவாய்ப்பும் வழங்குவதாக உள்ளூர் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum