Top posting users this month
No user |
14 வயது மாணவனை தனது குழந்தைக்கு தந்தை என கூறிய 45 வயது பெண்மணி
Page 1 of 1
14 வயது மாணவனை தனது குழந்தைக்கு தந்தை என கூறிய 45 வயது பெண்மணி
45 வயது பெண்மணி ஒருவர், 14 வயது மாணவனை தனது குழந்தைக்கு தந்தை என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷடோல் மாவட்டம் கோபாரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான்.
இந்நிலையில் அந்த சிறுவன் பொலிஸ் அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், அந்த கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அவரது குழந்தைக்கு தன்னை தந்தை என்று கூறுவதாகவும், அவருன் உடல் ரீதியாக தொடர்பு எதுவும் வைத்துகொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பொலிசார் அந்த புகாரை பெற்று கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஷடோல் மாவட்டம் கோபாரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான்.
இந்நிலையில் அந்த சிறுவன் பொலிஸ் அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், அந்த கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அவரது குழந்தைக்கு தன்னை தந்தை என்று கூறுவதாகவும், அவருன் உடல் ரீதியாக தொடர்பு எதுவும் வைத்துகொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பொலிசார் அந்த புகாரை பெற்று கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum