Top posting users this month
No user |
Similar topics
பங்குச் சந்தை மோசடி குறித்து விரைவில் நடவடிக்கை
Page 1 of 1
பங்குச் சந்தை மோசடி குறித்து விரைவில் நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் பங்குச் சந்தை மற்றும் அரச கடன் திணைக்களங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் அனைத்து குற்றச்செயல்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்த விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் மஹிந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரால் நிதி மற்றும் வியாபார நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் அனைத்து குற்றச்செயல்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்த விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் மஹிந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரால் நிதி மற்றும் வியாபார நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
» சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை குறித்து விசாரணை
» வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து விரைவில் பேச்சு: ரிசாட்
» சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை குறித்து விசாரணை
» வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து விரைவில் பேச்சு: ரிசாட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum