Top posting users this month
No user |
Similar topics
100 நாள் வேலைத்திட்டம் குறித்து அரச ஊழியர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை
Page 1 of 1
100 நாள் வேலைத்திட்டம் குறித்து அரச ஊழியர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விழிப்பூணர்வூட்டும் நிகழ்வு எதிர்வரும் 3ம் திகதி கண்டி மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.காமினி செனவிரட்ன தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விழிப்பூணர்வூட்டும் நிகழ்வு எதிர்வரும் 3ம் திகதி கண்டி மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.காமினி செனவிரட்ன தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்
» பங்குச் சந்தை மோசடி குறித்து விரைவில் நடவடிக்கை
» ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
» பங்குச் சந்தை மோசடி குறித்து விரைவில் நடவடிக்கை
» ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum