Top posting users this month
No user |
100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்
Page 1 of 1
100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களின் பங்களிப்பை பெற்று, வேலைத்திட்டம் பயனுள்ளதாக, திறமையானதாக மற்றும் வெளிப்படையாக இடம்பெறுகின்றதாக என்பது தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்கவுள்ளதாக பிரதமரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக கருத்துக்கள், ஆலோசனைகள், குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதற்கு பணிப்பாளர் நாயகம், திட்ட மேலாண்மை, மற்றும் கண்காணிப்பு திணைக்களம், மத்திய வங்கி கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற விலாசத்திற்கும், 100daysfeedback@pmm.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் அல்லது 011-2477915 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் மூலமாகவும் கருத்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களின் பங்களிப்பை பெற்று, வேலைத்திட்டம் பயனுள்ளதாக, திறமையானதாக மற்றும் வெளிப்படையாக இடம்பெறுகின்றதாக என்பது தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்கவுள்ளதாக பிரதமரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக கருத்துக்கள், ஆலோசனைகள், குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதற்கு பணிப்பாளர் நாயகம், திட்ட மேலாண்மை, மற்றும் கண்காணிப்பு திணைக்களம், மத்திய வங்கி கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற விலாசத்திற்கும், 100daysfeedback@pmm.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் அல்லது 011-2477915 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் மூலமாகவும் கருத்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum