Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியா வர்த்தகரை கடத்தி கப்பம் பெற்ற இருவர் கைது

Go down

வவுனியா வர்த்தகரை கடத்தி கப்பம் பெற்ற இருவர் கைது Empty வவுனியா வர்த்தகரை கடத்தி கப்பம் பெற்ற இருவர் கைது

Post by oviya Fri Jan 16, 2015 1:32 pm

வவுனியா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கப்பமாக 10 லட்சம் ரூபாவுக்கான காசோலைகளை பலவந்தமாக எழுதி கொண்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் வவுனியா நகரில் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் 60 வயதான நாகேந்திரன் ஜெயராஜ் என்ற வர்த்தகரிடம் ஆடைகளை கொள்வனவு செய்வது போல் பணத்தை பெற இவர்கள் முயற்சித்துள்ளனர். இந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து வர்த்தகரை சந்தேக நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

வர்த்தகரின் வாயில் கல்லை வைத்து அடைத்து, கை, கால்களை கட்டி அச்சுறுத்தி, கசோலைகளில் கையெழுத்துக்களை பெற்ற பின்னர், வர்த்தகரை விடுவித்துள்ளனர்.

இது குறித்து வர்த்தகர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனுடன் மற்றுமொரு சந்தேக நபர் கொழும்புக்கு தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum