Top posting users this month
No user |
Similar topics
விபத்தில் இறந்த காதலன்: பிரிவை தாங்க முடியாத காதலி தற்கொலை
Page 1 of 1
விபத்தில் இறந்த காதலன்: பிரிவை தாங்க முடியாத காதலி தற்கொலை
பெங்களூருவில் காதலன் இறந்த சோகம் தாங்க முடியாமல் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பேட்ராயனபுரா அருகே வசித்து வந்தவர் பூஜா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென 11வது மாடிக்கு சென்ற பூஜா திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் விரைந்த வந்த கப்பன் பார்க் பொலிசார் மற்றும் மத்திய மண்டல துணை கமிஷனர் சந்தீப் பட்டீல் விரைந்து சென்று பூஜாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், தற்கொலை முடிவை நான் எடுத்திருக்கக்கூடாது. ஆனாலும் அப்படி செய்ய வேண்டியதாகி விட்டது என்று எழுதியிருந்தார்.
இதன்பின் நடந்த விசாரணையில், பூஜா வேலை செய்த அதே நிறுவனத்தில் ஜே.சி.நகரை சேர்ந்த சரண் என்பவர் வேலை செய்துள்ளார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு சரணும், பூஜாவும் காதலித்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு புறநகர் நந்திமலைக்கு தனது நண்பர்களுடன் சென்ற சரண் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
நேற்று காலையில் சரணின் இறுதி சடங்கு நடந்துள்ளது. இதில், கலந்து கொண்டு விட்டு நிறுவனத்திற்கு வேலை செய்ய வந்த பூஜா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
பெங்களூரு பேட்ராயனபுரா அருகே வசித்து வந்தவர் பூஜா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென 11வது மாடிக்கு சென்ற பூஜா திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் விரைந்த வந்த கப்பன் பார்க் பொலிசார் மற்றும் மத்திய மண்டல துணை கமிஷனர் சந்தீப் பட்டீல் விரைந்து சென்று பூஜாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், தற்கொலை முடிவை நான் எடுத்திருக்கக்கூடாது. ஆனாலும் அப்படி செய்ய வேண்டியதாகி விட்டது என்று எழுதியிருந்தார்.
இதன்பின் நடந்த விசாரணையில், பூஜா வேலை செய்த அதே நிறுவனத்தில் ஜே.சி.நகரை சேர்ந்த சரண் என்பவர் வேலை செய்துள்ளார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு சரணும், பூஜாவும் காதலித்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு புறநகர் நந்திமலைக்கு தனது நண்பர்களுடன் சென்ற சரண் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
நேற்று காலையில் சரணின் இறுதி சடங்கு நடந்துள்ளது. இதில், கலந்து கொண்டு விட்டு நிறுவனத்திற்கு வேலை செய்ய வந்த பூஜா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி
» மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை! தற்கொலை செய்ய அனுமதி கோரும் விவசாயி
» மேலதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியவில்லை: ”Whats App” மூலம் ராஜினாமா கடிதம் அனுப்பிய பொலிசார்
» மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை! தற்கொலை செய்ய அனுமதி கோரும் விவசாயி
» மேலதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியவில்லை: ”Whats App” மூலம் ராஜினாமா கடிதம் அனுப்பிய பொலிசார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum