Top posting users this month
No user |
Similar topics
மகிந்த கோஷ்டியிடம் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்கவே மீண்டும் அரசியல் மேடையேறினேன்!- சந்திரிக்கா
Page 1 of 1
மகிந்த கோஷ்டியிடம் இருந்து சுதந்திரக் கட்சியை மீட்கவே மீண்டும் அரசியல் மேடையேறினேன்!- சந்திரிக்கா
ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஒருபோதும் ஏறப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் பிரஜைகள் சக்தி அமைப்பு நேற்று நடத்திய பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் பிறந்தேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இறப்பேன்.
அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக வீட்டில் இருந்தேன்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான துஷ்ட சக்திகளினால், அழிவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் அரசியல் மேடையில் ஏறநேர்ந்தது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குருநாகலில் பிரஜைகள் சக்தி அமைப்பு நேற்று நடத்திய பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் பிறந்தேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இறப்பேன்.
அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக வீட்டில் இருந்தேன்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான துஷ்ட சக்திகளினால், அழிவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் அரசியல் மேடையில் ஏறநேர்ந்தது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகிறார்!– அமைச்சர் அர்ஜூன குற்றச்சாட்டு
» மகிந்த மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் நுழைய மைத்திரி இடமளிக்க மாட்டார்
» சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார்: 8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்
» மகிந்த மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் நுழைய மைத்திரி இடமளிக்க மாட்டார்
» சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார்: 8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum