Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரு கோடி பெறுமதியான கஞ்சாவுடன் இலங்கையர்கள் மூவர் கைது

Go down

ஒரு கோடி பெறுமதியான கஞ்சாவுடன் இலங்கையர்கள் மூவர் கைது Empty ஒரு கோடி பெறுமதியான கஞ்சாவுடன் இலங்கையர்கள் மூவர் கைது

Post by oviya Mon Jun 01, 2015 2:56 pm

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கை தமிழர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து இந்திய ரூபா ஒரு கோடி மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இராமேஸ்வரம் அருகே மண்டபம் தோணித்துறை கடற்கரையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராமநாதபுரம் கியூ பிரிவு காவற்துறை பொறுப்பதிகாரி கென்னடி தலைமையிலான குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் போது அங்கு பதுங்கி இருந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மண்டபம் மற்றும் குடியாத்தம் அகதிகள் முகாமில் தங்கி இருந்து, கள்ளதோணியில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு,மண்டபம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum