Top posting users this month
No user |
Similar topics
பெற்றோரை வீட்டுக்குள் பூட்டி விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி
Page 1 of 1
பெற்றோரை வீட்டுக்குள் பூட்டி விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி
கன்னியாகுமரியில் பள்ளி மாணவி ஒருவர் பெற்றோரை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, மாணவியை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோரை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவை வெளி பக்கமாக பூட்டிய மாணவி வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
பெற்றோர்கள் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கூச்சலிட்டதை அடுத்து, அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
பொலிசார் மாணவியின் காதலனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவி, தனது காதலனுடன் வடசேரி காவல் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் அறிவுரை கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்ததோடு, காதலனை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, மாணவியை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோரை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவை வெளி பக்கமாக பூட்டிய மாணவி வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
பெற்றோர்கள் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கூச்சலிட்டதை அடுத்து, அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
பொலிசார் மாணவியின் காதலனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவி, தனது காதலனுடன் வடசேரி காவல் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் அறிவுரை கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்ததோடு, காதலனை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீட்டுக்குள் 24 அடி பள்ளம் தோண்டி நூதன பூஜை: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்
» இறுதி தேர்வை முடித்த மாணவி: கல்லூரியில் இருந்து காதலுனுடன் ஓட்டம்
» கள்ளக் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும்: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
» இறுதி தேர்வை முடித்த மாணவி: கல்லூரியில் இருந்து காதலுனுடன் ஓட்டம்
» கள்ளக் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும்: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum