Top posting users this month
No user |
Similar topics
நாமலின் டுவிட்டர் கருத்து தவறானது: அஜித் பீ பெரேரா
Page 1 of 1
நாமலின் டுவிட்டர் கருத்து தவறானது: அஜித் பீ பெரேரா
ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து பிழையானது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கருத்து தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கின் பல இடங்களிலும் தமிழீழ விடுதலைப் புலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் இதனை கண்டு கொள்ளாது, கண்களை மூடிக் கொண்டிருப்பதாகவும் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி என்ற போர்வையில் பல புலி ஆதரவு நிகழ்வுகள் நடைபெறுவதாகவும்,
நீதிமன்ற உத்தரவினையும் மீறி நிகழ்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் யுத்த நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்க்காத போதிலும், பயங்கரவாதிகள் போற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நினைவேந்தல்கள் ஒரு இன சமூகத்தை மாத்திரம் பிரதிபலிக்கக் கூடாது.
இலங்கையில் கடந்த 3 தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர் என நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சியற்ற நபர்கள் இவ்வாறான கருத்துக்களை தமது டுவிட்டர் வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர் எனவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இவ்வாறான நபர்களினால் வெளியிடப்படும் கருத்துக்களை கண்டுகொள்ள தேவையில்லை எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கருத்து தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கின் பல இடங்களிலும் தமிழீழ விடுதலைப் புலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் இதனை கண்டு கொள்ளாது, கண்களை மூடிக் கொண்டிருப்பதாகவும் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி என்ற போர்வையில் பல புலி ஆதரவு நிகழ்வுகள் நடைபெறுவதாகவும்,
நீதிமன்ற உத்தரவினையும் மீறி நிகழ்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் யுத்த நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்க்காத போதிலும், பயங்கரவாதிகள் போற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நினைவேந்தல்கள் ஒரு இன சமூகத்தை மாத்திரம் பிரதிபலிக்கக் கூடாது.
இலங்கையில் கடந்த 3 தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர் என நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சியற்ற நபர்கள் இவ்வாறான கருத்துக்களை தமது டுவிட்டர் வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர் எனவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இவ்வாறான நபர்களினால் வெளியிடப்படும் கருத்துக்களை கண்டுகொள்ள தேவையில்லை எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் பெயரை பயன்படுத்தி 19ம் திருத்தச்சட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்: அஜித் பெரேரா
» யார் விலகிச் சென்றாலும் பிரச்சினை இல்லை!- அஜித் பீ பெரேரா
» தேர்தல் திருத்தச்சட்டம் தற்போதைக்கு இல்லை! 19வது திருத்தம் நிறைவேற்றப்படும்!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
» யார் விலகிச் சென்றாலும் பிரச்சினை இல்லை!- அஜித் பீ பெரேரா
» தேர்தல் திருத்தச்சட்டம் தற்போதைக்கு இல்லை! 19வது திருத்தம் நிறைவேற்றப்படும்!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum