Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் பெயரை பயன்படுத்தி 19ம் திருத்தச்சட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்: அஜித் பெரேரா
Page 1 of 1
மகிந்தவின் பெயரை பயன்படுத்தி 19ம் திருத்தச்சட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்: அஜித் பெரேரா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரைப் பயன்படுத்தி 19வது திருத்தச் சட்டம் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சட்டத்தையும் நல்லாட்சியையும் விரும்பாதவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானவர் தொடர்பாக மக்கள் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சட்டத்தையும் நல்லாட்சியையும் விரும்பாதவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானவர் தொடர்பாக மக்கள் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட்டன: அஜித் பெரேரா
» நாமலின் டுவிட்டர் கருத்து தவறானது: அஜித் பீ பெரேரா
» புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா
» நாமலின் டுவிட்டர் கருத்து தவறானது: அஜித் பீ பெரேரா
» புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum