Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவின் பெயரை பயன்படுத்தி 19ம் திருத்தச்சட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்: அஜித் பெரேரா

Go down

மகிந்தவின் பெயரை பயன்படுத்தி 19ம் திருத்தச்சட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்: அஜித் பெரேரா Empty மகிந்தவின் பெயரை பயன்படுத்தி 19ம் திருத்தச்சட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்: அஜித் பெரேரா

Post by oviya Wed Apr 22, 2015 2:46 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரைப் பயன்படுத்தி 19வது திருத்தச் சட்டம் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சட்டத்தையும் நல்லாட்சியையும் விரும்பாதவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறானவர் தொடர்பாக மக்கள் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum