Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பொலிசார் அதிரடி

Go down

காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பொலிசார் அதிரடி Empty காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பொலிசார் அதிரடி

Post by oviya Sun Mar 29, 2015 12:32 pm

தெலுங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலர் கண் முன்னிலையில் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் உள்ள எனுமமுலா கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது காதலருடன் வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், பாலாஜி நகரில் உள்ள எனுமமுலா விவசாய மார்க்கெட்டில் இருந்து அவர்கள் வீடு திரும்பியபோது 4 பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் அந்த 4 பேர் அந்த இளம்பெண்ணின் காதலரை அடித்து நொறுக்கியதோடு, காதலரின் கண் முன்பே அந்த 4 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த இளம்பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவரது புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum