Top posting users this month
No user |
Similar topics
சரத் பொன்சேகா பீல்ட் மார்சலாகும் நிகழ்வில் மேற்கத்தைய நாடுகள் பங்கேற்காது?
Page 1 of 1
சரத் பொன்சேகா பீல்ட் மார்சலாகும் நிகழ்வில் மேற்கத்தைய நாடுகள் பங்கேற்காது?
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாளை பீல்ட் மார்சலாக தரமுயர்த்தப்படும் நிகழ்வில் பல முக்கிய தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த நிகழ்வை புறக்கணிக்கவுள்ளனர்.
சரத் பொன்சேகா பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்படும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் நிகழ்வில் பங்கேற்காமைக்கும் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதுவர்களும் அதிகாரிகளும் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளமையே நிகழ்வில் பங்கேற்காமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த நிகழ்வை புறக்கணிக்கவுள்ளனர்.
சரத் பொன்சேகா பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்படும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் நிகழ்வில் பங்கேற்காமைக்கும் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதுவர்களும் அதிகாரிகளும் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளமையே நிகழ்வில் பங்கேற்காமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
» பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள கார்
» ஏனைய படைத்தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை: அனோமா பொன்சேகா
» பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள கார்
» ஏனைய படைத்தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை: அனோமா பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum