Top posting users this month
No user |
Similar topics
வாக்குகளை இழுக்கும் காந்தம் போன்றவர் மஹிந்த!- மேல் மாகாண உறுப்பினர் சமன்மலீ
Page 1 of 1
வாக்குகளை இழுக்கும் காந்தம் போன்றவர் மஹிந்த!- மேல் மாகாண உறுப்பினர் சமன்மலீ
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்குகளை இழுக்கும் காந்தம் ஆக மஹிந்த ராஜபக்ச காணப்படுகிறார் என மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலீ சகலசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டுமானால், பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சமன்மலீ சகலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டுமானால், பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சமன்மலீ சகலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த ஆட்சியில், கொழும்பில் 13 பேர் காணாமல் போயினர்: மேல் மாகாண உறுப்பினர்
» மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி
» மேல் மாகாண பதில் முதலமைச்சராக நிமால் லன்சா நியமனம்
» மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி
» மேல் மாகாண பதில் முதலமைச்சராக நிமால் லன்சா நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum