Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கைகள் நிறைவு: கல்வியமைச்சு - எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்

Go down

மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கைகள் நிறைவு: கல்வியமைச்சு - எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம் Empty மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கைகள் நிறைவு: கல்வியமைச்சு - எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்

Post by oviya Sat Mar 07, 2015 11:51 am

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்து கொள்வது குறித்து இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிரான மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்து விட்டன என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இனிமேலும் மேன்முறையீடுகளை கையளிக்க வேண்டாம் என கல்வியமைச்சு பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

அத்துடன் கிடைக்கப்பெற்றுள்ள முறையீடுகளை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 5ம் தர புலமைபரிசில் பெறுபேறுகளின் 6ம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொண்டமைக்கு எதிரான மேன்முறையீடுகளை கையேற்கும் நடவடிக்கை இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும் என கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எரிவாயு, எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானம்

2020ம் ஆண்டில் எரிவாயு, மற்றும் எரிபொருள் இறக்குமதி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆணைமடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இதுவரை எண்ணெய் வளமுள்ள இரு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இதனாலேயே 2020ம் ஆண்டளவில் வெளிநாடுகளிலிருந்து எரிவாயு மற்றும் எரிபொருள் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum