Top posting users this month
No user |
Similar topics
சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவியை பலாத்காரம் செய்த வழிகாட்டி
Page 1 of 1
சுற்றுலா வந்த ஜப்பானிய மாணவியை பலாத்காரம் செய்த வழிகாட்டி
ராஜஸ்தானிற்கு சுற்றுலா வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மாணவியை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த ஜப்பான் மாணவி அங்குள்ள ஒரு ஹொட்டலில் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தன்னை வழிகாட்டி என்று கூறி அப்பெண்ணை சந்தித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள டுடு என்ற இடத்தில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த நபருடன் இருசக்கர வாகனத்தில் அப்பெண் சென்றுள்ளார்.
பின்னர் அந்த பெண் பொலிசில் அளித்துள்ள புகாரில், டுடு என்ற இடத்திற்கு சென்ற சிறிது நேரத்தில் போதை மருந்து கொடுத்து, தன்னை அந்த நபர் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தன்னை அங்கே விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டுடு பொலிசார், மாயமான நபரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடித்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள்
» சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை 20 நாட்கள் கற்பழித்த இந்திய நபர்கள்
» ராணுவ வீரரின் மனைவியை பலாத்காரம் செய்த மருத்துவர்!
» சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை 20 நாட்கள் கற்பழித்த இந்திய நபர்கள்
» ராணுவ வீரரின் மனைவியை பலாத்காரம் செய்த மருத்துவர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum