Top posting users this month
No user |
Similar topics
துண்டு துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவியின் உடல்: நடந்தது என்ன?
Page 1 of 1
துண்டு துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவியின் உடல்: நடந்தது என்ன?
உத்திரபிரதேச மாநிலத்தில் கல்லூரி மாணவியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் கால்கள் மட்டும் கிடந்ததை கண்ட சிலர் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார், மோப்பநாயுடன் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது மாணவியின் கால்கள் கிடந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் கான்பூர்- பைசாபாத் நெடுஞ்சாலைகளை இணைக்கும் ஷஹீத்பாத் அருகே சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் துண்டுத்துண்டாக வெட்டி சிதைக்கப்பட்ட அந்த மாணவியின் தலை, வயிறு உள்ளிட்ட எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்தன.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், அம்மாணவியின் பெயர் கௌரி ஸ்ரீவத்சவா, இவர் ஆமினாபாத் பகுதியில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல்.படித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கொடூர கொலை தொடர்பாக அந்த மாணவியின் நண்பர்கள் இருவரை கைது செய்த லக்னோ பொலிசார், அவரது கைப்பேசிக்கு வருகின்ற பிற அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் கால்கள் மட்டும் கிடந்ததை கண்ட சிலர் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார், மோப்பநாயுடன் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது மாணவியின் கால்கள் கிடந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் கான்பூர்- பைசாபாத் நெடுஞ்சாலைகளை இணைக்கும் ஷஹீத்பாத் அருகே சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் துண்டுத்துண்டாக வெட்டி சிதைக்கப்பட்ட அந்த மாணவியின் தலை, வயிறு உள்ளிட்ட எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்தன.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், அம்மாணவியின் பெயர் கௌரி ஸ்ரீவத்சவா, இவர் ஆமினாபாத் பகுதியில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல்.படித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கொடூர கொலை தொடர்பாக அந்த மாணவியின் நண்பர்கள் இருவரை கைது செய்த லக்னோ பொலிசார், அவரது கைப்பேசிக்கு வருகின்ற பிற அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குப்பைகூடத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம்: பொலிசார் தீவிர விசாரணை
» ஸ்டைல்ஸில் நடந்தது என்ன?
» எமர்ஜென்ஸி நடந்தது என்ன?:
» ஸ்டைல்ஸில் நடந்தது என்ன?
» எமர்ஜென்ஸி நடந்தது என்ன?:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum