Top posting users this month
No user |
Similar topics
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றம்
Page 1 of 1
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றம்
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மூன்று முறை பதவிக்காலம் நீடிக்கப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்திர, மேல் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அனுர சேனாநாயக்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்திர, மேல் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அனுர சேனாநாயக்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க இராஜினாமா
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சிறீதரன் பா.உ. கடிதம்
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சிறீதரன் பா.உ. கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum