Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அருள்மிகு இரட்டை பிள்ளையார் திருக்கோயில்

Go down

அருள்மிகு இரட்டை பிள்ளையார் திருக்கோயில் Empty அருள்மிகு இரட்டை பிள்ளையார் திருக்கோயில்

Post by oviya Sat Jan 24, 2015 6:06 am

மூலவர் : இரட்டை பிள்ளையார்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : நாகலிங்கம் மரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : புதுப்பாளையம்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், சங்கடஹர சதுர்த்தி

தல சிறப்பு:

ஒரே கோயிலில் இரண்டு பிள்ளையார் காட்சியளிப்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு இரட்டை பிள்ளையார் திருக்கோயில் இரட்டை பிள்ளையார் கோயில் தெரு புதுப்பாளையம், கடலூர்-607001.

போன்:

+91 4142-295115, 99408 63430

பொது தகவல்:

பிரகாரத்தில் விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சுப்ரமணியர், நவக்கிரக சன்னதிகள் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்கள்.


பிரார்த்தனை

சகல தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யங்கள் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

தேங்காய் மாலை சார்தியும், கொழுகட்டை வைத்து அர்ச்சனை செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

விநாயகர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரட்டை பிள்ளையார் கொண்ட கோயில் கடலூர் நகரில் வேறு எங்கும் கிடையாது.


தல வரலாறு:

ஆரம்ப காலத்தில், இக்கோயில் முட்காடுகளுக்கு நடுவில் அமைந்திருந்தது. அப்போது, இங்குள்ள விநாயகரை தரிசித்த முனிவர் ஒருவர், விநாயகர் இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடாது; ஒரு கோயில் கட்டி ஒரு விநாயகரை கோயில் கருவறையிலும், மற்றொரு விநாயகரை அர்த்த மண்டபத்திலும் வைக்க வேண்டும், அவ்வாறு செய்தால், ஊர் விருத்தியடையும் எனக்கூறிச் சென்று விட்டார்.முனிவர் கூறியபடி, ஒரு விநாயகர், கோயில் கறைவறையிலும், மற்றொரு விநாயகர் அர்த்த மண்டபத்தின் தென் பாகத்திலும் பிரதிஷ்டை செய்து, வணங்கியதால் இக்கோயில் இரட்டை பிள்ளையார் கோயில் என, பெயர் பெற்றது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே கோயிலில் இரண்டு பிள்ளையார் காட்சியளிப்பது சிறப்பு.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum