Top posting users this month
No user |
பசில் மற்றும் டளஸ் அமெரிக்காவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளதாக குற்றச்சாட்டு
Page 1 of 1
பசில் மற்றும் டளஸ் அமெரிக்காவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளதாக குற்றச்சாட்டு
அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ஷ மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோர் அமெரிக்காவின் தேவைக்கு அமைய ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க இரகசியமான சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றதுடன் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தருமான ஒருவர், மேற்படி இரு முன்னாள் அமைச்சர்களும் அமெரிக்காவின் ஒப்பந்தம் ஒன்றை இரகசியமான முறையில் நிறைவேற்றியுள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தெளிவுப்படுத்தியுள்ளதுடன் அதில் உண்மையிருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதியும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றதுடன் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தருமான ஒருவர், மேற்படி இரு முன்னாள் அமைச்சர்களும் அமெரிக்காவின் ஒப்பந்தம் ஒன்றை இரகசியமான முறையில் நிறைவேற்றியுள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தெளிவுப்படுத்தியுள்ளதுடன் அதில் உண்மையிருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதியும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum