Top posting users this month
No user |
Similar topics
குருவியின் மேல் கருணை காட்டிய காமராஜர்
Page 1 of 1
குருவியின் மேல் கருணை காட்டிய காமராஜர்
பங்களாதேஷ் விடுதலைப் போர் உச்ச கட்டத்தில் இருக்கும்போது, காமராஜர் செய்திகள் கேட்பதற்காக தன்னிடம் இருந்த ரேடியோவைத் தேடிக்கொண்டிருந்தார்.
அந்த ரேடியோ அன்னிய தூதரத்தில் உள்ள ஒரு அதிகாரி, பெருந்தலைவருக்கு அன்பளிப்பாக கொடுத்தது.
அந்த ரேடியோ பழுதாகிவிட்டது, அதைச் சரிசெய்து பங்களாதேஷ் போர்ச் செய்திகளைக் கேட்க எண்ணினார்.
ரேடியோ கிடைத்தது, ஆனால் அதில் குருவி கூடு கட்டியிருந்தது,
இது என்னப்பா அதிசயம், இதற்குள்ளே குருவி கூடு கட்டியிருக்கிறதே என்று வியந்தார்.
இதை ரிப்பேருக்கு கொடுத்துவிடுவோம் என்று சொன்ன உதவியாளரிடம் வேண்டாம் வேண்டாம் இப்போ ஒன்றும் அவசரமில்லை.
அந்த ரேடியோவை வெளியே எடுத்து வைக்கச்சொல், வெளியே வைத்து விட்டாலே குருவி கூட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிடும், அப்புறம் ரிப்பேர் செய்ய எடுத்துச் செல்லலாம் என்றார்.
ஒரு சின்னஞ்சிறு குருவிக்குக் கூட ஒன்றும் ஆகக்கூடாது என்று பெருங்கருணை உடையவர் காமராஜர்.
அந்த ரேடியோ அன்னிய தூதரத்தில் உள்ள ஒரு அதிகாரி, பெருந்தலைவருக்கு அன்பளிப்பாக கொடுத்தது.
அந்த ரேடியோ பழுதாகிவிட்டது, அதைச் சரிசெய்து பங்களாதேஷ் போர்ச் செய்திகளைக் கேட்க எண்ணினார்.
ரேடியோ கிடைத்தது, ஆனால் அதில் குருவி கூடு கட்டியிருந்தது,
இது என்னப்பா அதிசயம், இதற்குள்ளே குருவி கூடு கட்டியிருக்கிறதே என்று வியந்தார்.
இதை ரிப்பேருக்கு கொடுத்துவிடுவோம் என்று சொன்ன உதவியாளரிடம் வேண்டாம் வேண்டாம் இப்போ ஒன்றும் அவசரமில்லை.
அந்த ரேடியோவை வெளியே எடுத்து வைக்கச்சொல், வெளியே வைத்து விட்டாலே குருவி கூட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிடும், அப்புறம் ரிப்பேர் செய்ய எடுத்துச் செல்லலாம் என்றார்.
ஒரு சின்னஞ்சிறு குருவிக்குக் கூட ஒன்றும் ஆகக்கூடாது என்று பெருங்கருணை உடையவர் காமராஜர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாணவர்களுக்கு காமராஜர்
» 2 வயது குழந்தையிடம் காம லீலையை காட்டிய தந்தை!
» கிருஷ்ணனைக் காட்டிய பசுக்கள்
» 2 வயது குழந்தையிடம் காம லீலையை காட்டிய தந்தை!
» கிருஷ்ணனைக் காட்டிய பசுக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum