Top posting users this month
No user |
Similar topics
கிருஷ்ணனைக் காட்டிய பசுக்கள்
Page 1 of 1
கிருஷ்ணனைக் காட்டிய பசுக்கள்
சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னேரியில் மிகப் பழமையான கிருஷ்ணர் கோயில் உள்ளது. முதலாம் கரிகால் சோழன் கட்டியதால் இந்த தலத்து கடவுள் கரிகிருஷ்ணர் என்று அழைக்கப்படுகிறார். ஆதிகாலத்தில் இங்குள்ள எறும்பு மலையில் பசுக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பால் சொரிந்தன. அதைக் கண்டு அந்த கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போது ஒலித்த அசரீரி “பசும்பாலால் இந்த குன்றை கழுவுங்கள், கிருஷ்ணர் தோன்றுவார்” என்றது. கிராம மக்களும் அப்படியே செய்ய கிருஷ்ணர் தென்பட்டார். பசுக்கள் பால் சுரந்து கிருஷ்ணரை வெளிப்படுத்தியதால் இத்தலம் ஆயர்பாடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிருஷ்ணருக்கு பால், பழம் வைத்து வழிபட்டால் கேட்ட வரத்தை அவர் தருகிறார். இங்கு ராமர், கிருஷ்ணர் இருவருக்கும் தனித்தனி சந்நதி, தனித்தனி கொடி கம்பம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum