Top posting users this month
No user |
Similar topics
கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து
Page 1 of 1
கள்ளக்காதலனுடன் உல்லாசம்: மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து
தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 34), இவரது மனைவி காளீஸ்வரி(வயது 32).
இதே ஊரை சேர்ந்த கலைவாணன்(25) என்பவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
கருப்பசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
நேற்று கருப்பசாமி வெளியூர் சென்றிருந்த நேரத்தில், கலைவாணன் காளீஸ்வரியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
இருவரும் தனிமையில் இருந்த போது, எதிர்பாராதவிதமாக கருப்பசாமி வீட்டுக்கு வந்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, இருவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே காளீஸ்வரி மரணமடைந்துவிட்டார், ரத்த வெள்ளத்தில் கலைவாணன் கிடந்தார்.
பின்னர் கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார், அக்கம்பக்கத்தினர் வந்து கலைவாணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..
விரைந்து சென்ற பொலிசார் காளீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவான கருப்பசாமியை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 34), இவரது மனைவி காளீஸ்வரி(வயது 32).
இதே ஊரை சேர்ந்த கலைவாணன்(25) என்பவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
கருப்பசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
நேற்று கருப்பசாமி வெளியூர் சென்றிருந்த நேரத்தில், கலைவாணன் காளீஸ்வரியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
இருவரும் தனிமையில் இருந்த போது, எதிர்பாராதவிதமாக கருப்பசாமி வீட்டுக்கு வந்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, இருவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே காளீஸ்வரி மரணமடைந்துவிட்டார், ரத்த வெள்ளத்தில் கலைவாணன் கிடந்தார்.
பின்னர் கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார், அக்கம்பக்கத்தினர் வந்து கலைவாணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..
விரைந்து சென்ற பொலிசார் காளீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவான கருப்பசாமியை தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
» ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கி விட்டனரா? கருணாநிதி சரமாரி கேள்வி
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கொன்ற கல்லூரி மாணவி
» ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கி விட்டனரா? கருணாநிதி சரமாரி கேள்வி
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கொன்ற கல்லூரி மாணவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum