Top posting users this month
No user |
Similar topics
பலியெடுக்கும் யாழ்.தேவி! கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி!
Page 1 of 1
பலியெடுக்கும் யாழ்.தேவி! கிளிநொச்சியில் ரயில்மோதி வயோதிபர் பலி!
கிளிநொச்சியில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஏ- 9 பாதையிலிருந்து கிளிநொச்சி உதயநகர் மேற்கிற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இச் சம்பவத்தில் பலியான வயோதிபர் உதயநகர் கிழக்கைச்சேர்ந்த 76 வயதான ராமசாமி பழனியாண்டி எனவும் வடக்கின் ரயில் பாதைகளில் இடம்பெற்ற 19 வது பலி எனவும் தெரிய வருகிறது.
குறித்த சடலத்தை பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல தொடர்பு கொண்ட பொது கிளிநொச்சி வைத்திய சாலையை ஊழியர்களின் அசமந்த போக்கால் இறந்தவரின் உடல் மணிக்கணக்கில் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது எனவும் தெரியவருகிறது.
கிளிநொச்சி நகரத்திலும் வடக்கின் ரயில் மார்க்கத்திலும் பாதுகாப்பற்ற கடவையின்றி ரயில்மோதி பலர் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தவிர கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற பல ரயில் கடவைகள் இன்னமும் பாதுகாப்பு கடவைகள் பொருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி ஏ- 9 பாதையிலிருந்து கிளிநொச்சி உதயநகர் மேற்கிற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இச் சம்பவத்தில் பலியான வயோதிபர் உதயநகர் கிழக்கைச்சேர்ந்த 76 வயதான ராமசாமி பழனியாண்டி எனவும் வடக்கின் ரயில் பாதைகளில் இடம்பெற்ற 19 வது பலி எனவும் தெரிய வருகிறது.
குறித்த சடலத்தை பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல தொடர்பு கொண்ட பொது கிளிநொச்சி வைத்திய சாலையை ஊழியர்களின் அசமந்த போக்கால் இறந்தவரின் உடல் மணிக்கணக்கில் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது எனவும் தெரியவருகிறது.
கிளிநொச்சி நகரத்திலும் வடக்கின் ரயில் மார்க்கத்திலும் பாதுகாப்பற்ற கடவையின்றி ரயில்மோதி பலர் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தவிர கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற பல ரயில் கடவைகள் இன்னமும் பாதுகாப்பு கடவைகள் பொருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மன்னாரில் விபத்து: வயோதிபர் பலி: இருவர் காயம்
» யாழில் கார் துவிச்சக்கர வண்டி விபத்து: வயோதிபர் பலி
» கிளிநொச்சியில் ஒருவர் கொலை
» யாழில் கார் துவிச்சக்கர வண்டி விபத்து: வயோதிபர் பலி
» கிளிநொச்சியில் ஒருவர் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum