Top posting users this month
No user |
யாழில் கார் துவிச்சக்கர வண்டி விபத்து: வயோதிபர் பலி
Page 1 of 1
யாழில் கார் துவிச்சக்கர வண்டி விபத்து: வயோதிபர் பலி
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் எ9 இடம் பெற்ற துவிச்சக்கரவண்டி கார் விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வீதியால் சென்ற முதியவரை கார் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த கார், முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது குறித்த முதியவர் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ் 3ஆம் குறுக்குத்தெருவை சேர்ந்த 64வயதான 3பிள்ளைகளின் தந்தையான சேவியர் அந்தொனிப்பிள்ளை ஆவார்.
வாகன சாரதியை கைது செய்துள்ளதாக யாழ் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜேயவம்ச தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வீதியால் சென்ற முதியவரை கார் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த கார், முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது குறித்த முதியவர் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ் 3ஆம் குறுக்குத்தெருவை சேர்ந்த 64வயதான 3பிள்ளைகளின் தந்தையான சேவியர் அந்தொனிப்பிள்ளை ஆவார்.
வாகன சாரதியை கைது செய்துள்ளதாக யாழ் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜேயவம்ச தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum