Top posting users this month
No user |
Similar topics
இந்திய கடலோர பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? எரிக்கப்பட்ட படகு
Page 1 of 1
இந்திய கடலோர பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? எரிக்கப்பட்ட படகு
குஜராத் கடல் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த படகை, இந்திய கடற்படை சுற்றிவளைத்ததை அடுத்து ஆதாரங்களை அழிப்பதற்காக படகை வெடிக்க செய்துள்ளனர்.
குஜராத் போர்பந்தர் அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் இருந்ததாகவும், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சுற்றி வளைக்கவே, படகை வெடிவைத்து தகர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், படகில் இருந்த பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.
படகில் இருந்த பயங்கரவாதிகள் 4 மாதம் பயிற்சி பெற்றுள்ளதை உளவுத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கடலோர காவல்படையால் எரிக்கப்பட்ட படகு தங்கள் நாட்டை சேர்ந்தது அல்ல என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியா கூறுவது போல தங்கள் நாட்டைச் சேர்ந்த படகு அரபிக்கடலில் எரிக்கப்படவில்லை என இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் நற்பெயரை கெடுக்க இந்தியா முயற்சி செய்து வருவதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் பேட்டியளித்துள்ளார்.
குஜராத் போர்பந்தர் அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் இருந்ததாகவும், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சுற்றி வளைக்கவே, படகை வெடிவைத்து தகர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், படகில் இருந்த பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.
படகில் இருந்த பயங்கரவாதிகள் 4 மாதம் பயிற்சி பெற்றுள்ளதை உளவுத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கடலோர காவல்படையால் எரிக்கப்பட்ட படகு தங்கள் நாட்டை சேர்ந்தது அல்ல என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியா கூறுவது போல தங்கள் நாட்டைச் சேர்ந்த படகு அரபிக்கடலில் எரிக்கப்படவில்லை என இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் நற்பெயரை கெடுக்க இந்தியா முயற்சி செய்து வருவதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் பேட்டியளித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொச்சியில் மீன்பிடிப் படகு மோதி இரண்டாக உடைந்த சுற்றுலா படகு: 8 பேர் பலி
» கல்குடாவில் தீயிட்டு எரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரின் வீட்டிற்கு கூட்டமைப்பினர் விஜயம்
» வெற்றுப் படகு-2
» கல்குடாவில் தீயிட்டு எரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரின் வீட்டிற்கு கூட்டமைப்பினர் விஜயம்
» வெற்றுப் படகு-2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum