Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிளிநொச்சி- பூநகரி ஏ32 வீதியில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடை

Go down

கிளிநொச்சி- பூநகரி ஏ32 வீதியில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடை   Empty கிளிநொச்சி- பூநகரி ஏ32 வீதியில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடை

Post by oviya Wed Dec 02, 2015 12:36 pm

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் A32 நெடுஞ்சாலையில் உள்ள மண்டக்கல்லாறு பாலம் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கிளிநொச்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமையினாலும் மேற்படி பாலத்தை மேவி வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

இதனால் ஜெயபுரம், முழங்காவில், வெள்ளாங்குளம், மன்னார் உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், பிரதேச செயலகம், கடற்படை மற்றும் படையினர் இணைந்து மக்களை படகு மூலம் ஏற்றி இறக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மண்டக்கல்லாறு பாலத்தின் இரு பகுதியில் இருந்தும் பயணிகள் போக்குவரத்து சேவை நடைபெறுகின்றது.

இந்நிலையில் நோயாளர்கள், பெண்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் A32 பாதை புனரமைக்கப்பட்ட போது இந்த பாலத்தின் புனரமைப்பு கண்டுகொள்ளப்படவில்லை எனவும், இந்த பாலத்தினால் தாம் பாரிய அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கும் மக்கள், இந்த விடயத்தில் முதலமைச்சர் மற்றும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு பல்வேறு இடர்பாடுகள் உண்டு. கிராஞ்சி அ.த.க.பாடசாலையில் சி.சிறீதரன்
» கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம
» சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum