Top posting users this month
No user |
அரசாங்கம் தீவிரவாதிகளை தப்பிக்கவிட்டு இராணுவத்தினரை சிறை பிடிப்பதாக மஹிந்த குற்றச்சாட்டு
Page 1 of 1
அரசாங்கம் தீவிரவாதிகளை தப்பிக்கவிட்டு இராணுவத்தினரை சிறை பிடிப்பதாக மஹிந்த குற்றச்சாட்டு
நாட்டில் பல வருடங்களாக தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்களை தமது அரசாங்கம் சிறைப்பிடித்த போதும், தற்போதைய அரசாங்கம் தீவிரவாதிகளை விடுதலை செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அதுமாத்திரம் இன்றி தமது உயிரை பணயம் வைத்து தீவிரவாதத்தை இல்லாதொழித்த இராணுவ வீரர்களை அரசாங்கம் சிறைபிடித்து வருவதுடன்,
நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து சமாதானத்தை உருவாக்கிய தம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச இன்று பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவில் முன்னிலையாகிருந்தார்.
விசாரணைகளை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்வரும் 17 அம் திகதி மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி- ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்
அதுமாத்திரம் இன்றி தமது உயிரை பணயம் வைத்து தீவிரவாதத்தை இல்லாதொழித்த இராணுவ வீரர்களை அரசாங்கம் சிறைபிடித்து வருவதுடன்,
நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து சமாதானத்தை உருவாக்கிய தம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச இன்று பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவில் முன்னிலையாகிருந்தார்.
விசாரணைகளை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்வரும் 17 அம் திகதி மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி- ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum