Top posting users this month
No user |
ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மூவர் மைத்திரியின் வீட்டில்: பள்ளிவாசலுக்கு சென்றவர் அவசரமாக வீடு திரும்பினார்
Page 1 of 1
ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மூவர் மைத்திரியின் வீட்டில்: பள்ளிவாசலுக்கு சென்றவர் அவசரமாக வீடு திரும்பினார்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம்களைச் சந்திக்கவிருந்த நிகழ்வு அவசரமாக பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மூன்று பேர் மைத்திரிபாலவை சந்திக்க கொழும்பு பெளத்தலோகா மாவத்தையில் உள்ள அவரது வீடுக்கு வந்திருப்பதாகவும், அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த குருநாகல், கண்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மைத்திரி அணியில் இணைந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இது குறித்து அறிவிக்கப்படலாம் எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆளும் தரப்பு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மூன்று பேர் மைத்திரிபாலவை சந்திக்க கொழும்பு பெளத்தலோகா மாவத்தையில் உள்ள அவரது வீடுக்கு வந்திருப்பதாகவும், அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த குருநாகல், கண்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மைத்திரி அணியில் இணைந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இது குறித்து அறிவிக்கப்படலாம் எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆளும் தரப்பு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum