Top posting users this month
No user |
Similar topics
வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி நண்பருக்கு பரிசளித்த கல்லூரி மாணவி
Page 1 of 1
வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி நண்பருக்கு பரிசளித்த கல்லூரி மாணவி
இளம்பெண் ஒருவர் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி நண்பருக்கு பரிசளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் சங்கர், என்பவருடைய மகள் நந்தினி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சங்கரின் மனைவி வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் என மொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகி இருப்பதை கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் வீட்டில் தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து மகள் நந்தினியிடம் கூறியதோடு பொலிசில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அப்போது பேசிய நந்தினி, எனக்கும் எலகங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கொடிகேஹள்ளி டாடா நகரை சேர்ந்த ஷாருக் முக்காந்தர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே ஷாருக் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
வீட்டில் இருந்த தங்க நகை, பணத்தை நான் தான் எடுத்து அவருக்கு பரிசளித்தேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் ஷாருக்கிற்கு நந்தினி பரிசளித்த நகை, பணத்தை திரும்ப வாங்கித்தர வேண்டும் என நியூ டவுன் பகுதி பொலிசில் புகார் செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஷாருக் கொடிகேஹள்ளி பொலிசில் அளித்த புகாரில், நந்தினியின் பெற்றோர் என்னை கடத்தி, 2 நாட்கள் சிறை வைத்து உடல் ரீதியாக தொல்லை தந்தனர்.
நகை-பணத்தை திரும்ப கொடுப்பதாக நான் கூறியதை தொடர்ந்து அவர்கள் என்னை விடுவித்தனர் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் சங்கர், என்பவருடைய மகள் நந்தினி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சங்கரின் மனைவி வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் என மொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகி இருப்பதை கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் வீட்டில் தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து மகள் நந்தினியிடம் கூறியதோடு பொலிசில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அப்போது பேசிய நந்தினி, எனக்கும் எலகங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கொடிகேஹள்ளி டாடா நகரை சேர்ந்த ஷாருக் முக்காந்தர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே ஷாருக் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
வீட்டில் இருந்த தங்க நகை, பணத்தை நான் தான் எடுத்து அவருக்கு பரிசளித்தேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் ஷாருக்கிற்கு நந்தினி பரிசளித்த நகை, பணத்தை திரும்ப வாங்கித்தர வேண்டும் என நியூ டவுன் பகுதி பொலிசில் புகார் செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஷாருக் கொடிகேஹள்ளி பொலிசில் அளித்த புகாரில், நந்தினியின் பெற்றோர் என்னை கடத்தி, 2 நாட்கள் சிறை வைத்து உடல் ரீதியாக தொல்லை தந்தனர்.
நகை-பணத்தை திரும்ப கொடுப்பதாக நான் கூறியதை தொடர்ந்து அவர்கள் என்னை விடுவித்தனர் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கொன்ற கல்லூரி மாணவி
» மட்டு கல்வியியல் கல்லூரி பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனம்: தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி!
» யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...
» மட்டு கல்வியியல் கல்லூரி பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனம்: தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி!
» யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum