Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா குழு கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளது!
Page 1 of 1
ஐ.நா குழு கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளது!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலணி குழுவொன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
பலவந்தமாகவோ, விருப்பமின்றியோ காணாமல் போன செய்யும் விவகாரங்கள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலணிக்குழுவின் உப தலைவர் பேர்னாட் துஹாமி உள்ளிட்ட குழுவினரே கடற்படைத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கையின் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடியதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
பலவந்தமாகவோ, விருப்பமின்றியோ காணாமல் போன செய்யும் விவகாரங்கள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலணிக்குழுவின் உப தலைவர் பேர்னாட் துஹாமி உள்ளிட்ட குழுவினரே கடற்படைத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கையின் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடியதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமானப்படைத் தளபதியை நியமிப்பதில் குழப்பம்
» பொன்சேகா தனித்துப் போட்டி- இராணுவத் தளபதியை பதவி நீக்கக் கோரிக்கை
» நேபாளத்திற்கு பயணமான 3வது குழு
» பொன்சேகா தனித்துப் போட்டி- இராணுவத் தளபதியை பதவி நீக்கக் கோரிக்கை
» நேபாளத்திற்கு பயணமான 3வது குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum